தமிழின அழிப்பு நினைவுநாள் போட்டிகளின் முடிவுகள்

அனைத்துலகரீதியில் தமிழின அழிப்பு நினைவு நாள் தொடர்பாக அனைத்துலக தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தால் நடத்தப்பட்ட போட்டிகளில் இத்தாலியில் இருந்து பங்கேற்று வெற்றி பெற்றோர் விபரம்:

ஓவியம்

கீழ்ப் பிரிவு

முதலாவது இடம்

செல்வி நிஷானிகா நிஷாந்தன்

கவிதை

அதிமேற்பிரிவு

மூன்றாவது இடம்

திரு கிருஷ்ணசாமி குமரேசன்

கட்டுரை

கீழ்ப்பிரிவு

இரண்டாம் இடம்

செல்வி அத்வைதா அசோகரத்தினம்

உங்கள் கவனத்திற்கு