UNO

9ம் நாளாக (24/02/2022) தொடரும் அறவழிப்போராட்டம் யேர்மனி நாட்டினை வந்தடைந்தது

கடந்த 16/02/2022 பிரித்தானியாவில் ஆரம்பித்த மனிதநேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம். நெதர்லாந்து, பெல்சியம் மற்றும் லக்சாம்பூர்க் நாடுகளை கடந்து இன்று 24/02/2022…

7ம் நாளாக (22/02/2022) தொடரும் அறவழிப்போராட்டம்

கடந்த 16/02/2022 மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் பிரித்தானியாவில் இருந்து ஆரம்பமானது. நேற்று (22/02/2022) இவ்வறவழிப்போராட்டம் கொட்டும் மழையிலும் கடுமையான…

5ம் நாளாக தொடரும் ஐ.நா நோக்கிய அறவழிப்போராட்டம்

பிரித்தானியாவில் 16/02/2022 ஆரம்பமான மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் நெதர்லாந்து நாட்டினை ஊடறுத்து நேற்று (20/02/2022) பெல்சியம் நாட்டினை வந்தடைந்தது….

மூன்றாம் நாளாக ஐ.நா நோக்கி தொடரும் அறவழிப்போராட்டம்

சிறிலங்காப் பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினை வேண்டியும் தமிழர்களுக்கு தமிழீழமே உறுதியான தீர்வு…

12ம் நாளாக (13/09/2021) 3ம் தலைமுறையின் பங்களிப்போடு மனித நேய ஈருறுளிப்பயணம் சென்றுகொண்டு இருக்கின்றது

தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வலியுறுத்தியும் தமீழமே நிரந்தர தீர்வாகும் என்பதனை முன்னிறுத்தியும் பிரித்தானியாவில் இருந்து 5 நாடுகளை…

உங்கள் கவனத்திற்கு