Assegno unico figli கோருவதற்கான வழிமுறைகள்
மார்ச் 1, 2022 முதல் Assegno unico figli எனும் சலுகையைப் பெற்றுக் கொள்வதற்கு விண்ணப்பம் அனுப்பலாம். Assegno unico…
மார்ச் 1, 2022 முதல் Assegno unico figli எனும் சலுகையைப் பெற்றுக் கொள்வதற்கு விண்ணப்பம் அனுப்பலாம். Assegno unico…
புதிய ஆண்டின் தொடக்கத்துடன், 2021 இல் உருவாக்கப்பட்ட ISEE சான்றிதழ் காலாவதியாகிவிட்டது: பல சலுகைகளை அணுகுவதற்கு, புதிய ISEE ஒன்றைக்…
50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கட்டாயத் தடுப்பூசி இன்று சனவரி 8 முதல் புதிய ஆணை மூலம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. நோய்த்தொற்றுகளின்…
இத்தாலியில் கொரோனாவைரசின் நான்காவது அலையைத் தடுக்க முயற்சிக்கும் புதிய நடவடிக்கைகளைக் கொண்ட புதிய Covid-19 எதிர்ப்பு ஆணையை இத்தாலிய அரசாங்கம்…
தமிழ் தகவல் மையத்தின் புதிய பக்கம்: கொரோனாவைரசு, அரசியல், இத்தாலியில் அமுல்படுத்தப்படும் புதிய சட்டங்கள் மற்றும் சலுகைகள் பற்றிய செய்திகள்…
தமிழீழ யாழ்ப்பாண மாவட்டத்திலே இருக்கும் ஊர்களில் வீரமும் தியாகமும் உள்ள கிராமம் உரும்பிராய். இது யாழ்ப்பாணம் பலாலி வீதியில் யாழ்ப்பாண…
ஈழ விடுதலைப் போராட்டத்தில், அரசியற் துறையில் முக்கிய பங்காற்றி தீர்க்கமான அரசியற் பாதையில் எமக்கான சுதந்திரம் நோக்கி கொண்டுசென்றவர் “பாலாண்ணை”…
2ம் உலகப்போரின் பின், 10 டிசம்பர் 1948, பாரிசில், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் மனித உரிமைகளின் உலகளாவிய பிரகடனம்…
தாயக மண் மீட்புப் போரில் தங்கள் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய எமது மாவீரர்களுக்கான வணக்க நிகழ்வுகள் இத்தாலியின் வெவ்வேறு நகரங்களில் நடைபெற்றன….
கொரோனாத் தொற்றுநோயின் நான்காவது அலைக்கான தீர்வு காண புதிய எதிர்ப்பு நடவடிக்கைகள் அடங்கிய புதிய ஆணை நவம்பர் 24 அன்று…