பண்டைத் தமிழரின் வாழ்வியல் பதிவுகளை உலகுக்கு வெளிக்காட்டும் சான்றுகளுள் நடுகற்களின் பங்கு குறிப்பிடத்தக்கது.நடுகல் என்பது இறந்தவர்களின் நினைவாக எடுக்கப்படும் நினைவுக்கல்…
ஓர் இனம் அடக்குமுறைகளால் ஆட்கொள்ளப்படும் போதும் அவ்வினத்துக்கான அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும் போதும், அதற்கெதிராக அமைதிவழியில் போராட்டங்கள் ஆரம்பிக்கின்றன. அமைதிவழிப்போராட்டங்கள்…
இத்தாலி மேற்பிராந்திய தமிழீழ மாவீரர் ஞாபகார்த்த கலைத்திறன் போட்டிகள் 15/11/2020 அன்று மேற்பிராந்திய திலீபன் தமிழ்ச்சோலைகளிலும் பிரத்தியேகமாக ஒழுங்கு செய்யப்பட்ட…