Italia

மாவீரர்களைப் பெற்றெடுத்த பெற்றோர்கள், உடன்பிறப்புகள், உரித்துடையோர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வு

தமிழீழத் தாய்த்திருநாட்டின் விடுதலைக்காக தம்முயிரைத் தற்கொடையாக்கி தமிழின மக்களின் நெஞ்சங்களில் நீங்காது நிறைந்திருக்கும் மாவீரப் புனிதர்களைப் பெற்றெடுத்த பெற்றோர்கள், உடன்பிறப்புகள்…

அறிவாடல் 2022

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையால் 22/10/2022 சனிக்கிழமை அன்று இணையவழியில் நடாத்தப்பட்ட அறிவாடல் இறுதிப் போட்டியில் இத்தாலியில் இருந்து…

அனைத்துலக அறிவாடல் போட்டி 2022

அனைத்துலகத் தமிழர் கல்விமேம்பாட்டுப் பேரவையால் இணையவழியில் நேற்று அறிவாடல் போட்டிகள் நடாத்தப்பட்டது. அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் நிர்வாகத்தின்…

இத்தாலியில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 35வது ஆண்டு வீர வணக்க நிகழ்வு

இத்தாலி போலோனியா (Bologna) நகரில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களது 35வது ஆண்டு வீரவணக்க நிகழ்வு 09/10/2022 மதியம்…

இத்தாலியில் நடைபெற்ற தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் மற்றும் கேணல் சங்கர் ஆகியோர்களின் வீர வணக்க நிகழ்வுகள்

இத்தாலியில் ரெச்சியோ எமிலியா, செனோவா, பியல்லா, பலெர்மோ ஆகிய பிரதேசங்களில் 26-09-2022 அன்று தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் மற்றும்…

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை-பட்டயம் வழங்கும் நிகழ்வு

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் அனுசரணையுடன் இத்தாலி, டென்மார்க், ஆகிய நாடுகளின் தமிழ்க் கல்விக்கழகங்களைச் சேர்த்த ஆசிரியர்கள் கற்றிருந்த…

வேர்களைத் தேடும் விழுதுகள்-சங்கானை

சங்கானை நகரம், இலங்கையின் யாழ் நகரத்திலிருந்து 12 கிமீ வடமேற்காக அமைந்துள்ளது. சங்கானை யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாம வலயப் பிரிவில்,…

தமிழீழத் தேசிய மாவீரர் ஞாபகார்த்த விளையாட்டுப்போட்டி 2022 இத்தாலி மேற்பிராந்தியம்

இத்தாலி மேற்பிராந்திய ஈழத்தமிழர் விளையாட்டுத் துறையினால் 17-07-2022 அன்று தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுனர் போட்டிகள், மற்றும் உதைபந்தாட்டம் கரப்பந்தாட்டப் போட்டிகள்…

இத்தாலியில் நடைபெற்ற தியாகி பொன் சிவகுமாரன் ஞாபகார்த்த துடுப்பாட்ட, கரப்பந்தாட்ட போட்டிகள்

இத்தாலி மேற்பிராந்திய ஈழத்தமிழர் விளையாட்டுத் துறையினால் 19-06-2022 அன்று தியாகி பொன் சிவகுமாரன் ஞாபகார்த்த துடுப்பாட்டம் மற்றும் கரப்பந்தாட்ட சுற்றுப்…

வேர்களைத் தேடும் விழுதுகள் – காரைநகர்

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் மேற்குத்திசையில் அமைந்துள்ள சப்த தீவுகளில் ஒன்று காரைநகர் ஆகும். இது நாற்புறமும் கடலினால் சூழப்பட்ட ஒரு…

உங்கள் கவனத்திற்கு