சிறப்பு கட்டுரை முக்கியச் செய்திகள் ஆனையிறவு அடிமைச்சின்ன அழிப்பும் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்திற்கான மறைமுக அங்கீகாரமும் 22 ஏப்ரல் 2021 ஈழத்தமிழர்களின் பாரம்பரிய பூமியாகிய வடதமிழீழத்தின் யாழ் தீபகற்பத்தையும் வன்னிப்பெருநிலப்பரப்பையும் இணைக்கும் நிலப்பரப்பே ஆனையிறவு ஆகும். இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டு…
சிறப்பு கட்டுரை முக்கியச் செய்திகள் “ஜெனிவா தீர்மானமும் தமிழரின் தலைவிதியும்” 27 மார்ச் 2021 ஜெனிவா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்டிருக்கும் 46-1 தீர்மானம், புவிசார் அரசியலுக்கும், பேரினவாத சிங்கள அரசிற்கும் வெற்றியைத் தவிர நீதி…
தமிழ் தகவல் மையம் முக்கியச் செய்திகள் பொத்துவிலில் இருந்து பொலிகண்டிவரை தொடரும் நீதிக்கான பயணம் 7 பிப்ரவரி 2021 ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு தமிழர் பகுதிகள் எங்கும் எழுச்சிகொண்டு சர்வதேசத்திடம் நீதி வேண்டி வரலாறு காணாத மக்கள் வெள்ளம்…
தமிழ் தகவல் மையம் முக்கியச் செய்திகள் உங்களுக்கு கொண்டாட்டம் எங்களுக்கு திண்டாட்டம் 6 பிப்ரவரி 2021 உங்களுக்கு கொண்டாட்டம் எங்களுக்குத் திண்டாட்டம் சிறிலங்காவின் 63வது சுதந்திர தினம் அன்று வடகிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்களால் எழுப்பப்பட்ட…
தமிழ் தகவல் மையம் முக்கியச் செய்திகள் ஈழத்தமிழரின் கரிநாளும் இனவழிப்பு விடயத்தில் சர்வதேசத்தின் முன் கரி பூசப்பட்ட சிறீலங்கா தேசமும் 4 பிப்ரவரி 2021 நீண்டகால தமிழ் தேசிய செயற்பாட்டாளரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினருமான திரு சு. தவபாலனுடனான நேர்காணல்.
சிறப்பு கட்டுரை முக்கியச் செய்திகள் வரலாறு சோல்பரியின் காலந்தவறிய வருத்தம் – வரலாறு சொல்லும் பாடம் 13 31 ஜனவரி 2021 பீ. எச். பாமர் எழுதிய “சிலோன் ஏ டிவைடட் நேசன்” (Ceylon A Divided Nation) என்ற நூலுக்கு முகவைரை…
சிறப்பு கட்டுரை முக்கியச் செய்திகள் மண்ணில் இடிக்கப்பட்டது மாணவர்கள் மனங்களில் கட்டப்படுகின்றது – AUDIO நேரடி சாட்சி 10 ஜனவரி 2021 தமிழ் மக்கள் மீது சிங்கள இனவாத அடக்குமுறை எல்லையற்ற முறையில் தொடர்கின்றது. இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட திட்டமிட்ட இனப்படுகொலையை உலக…
தமிழ் தகவல் மையம் முக்கியச் செய்திகள் 2020 ம் ஆண்டுக்குரியமாவீரர் நாள் ஏற்பாடு தொடர்பான கலந்துரையாடல் 18 நவம்பர் 2020 இத்தாலி தமிழர் ஒருங்கிணைப்புக் குழு வழங்கும் 2020 ம் ஆண்டுக்குரியமாவீரர் நாள் ஏற்பாடு தொடர்பான கலந்துரையாடல்
சிறப்பு கட்டுரை முக்கியச் செய்திகள் வரலாறு தமிழர்களை ஏமாற்றிய இரண்டாவது உடன்படிக்கை (1925) 15 நவம்பர் 2020 1925 யூன்28 இல், யாழ்ப்பாணத்தில் சேர்.வைத்திலிங்கம் துரைச்சாமியின் வீட்டில் (வீட்டின் பெயர் மகேந்திரகிரி) வட்டமேசை மாநாடு ஒன்று நிகழ்ந்தது. தமிழர்…
சிறப்பு கட்டுரை முக்கியச் செய்திகள் வரலாறு பிராந்திய வல்லாதிக்கத்தின் கையாலாகாத்தனம் – யாழ் வைத்தியசாலைப் படுகொலை 4 நவம்பர் 2020 தமிழர் தாயகத்தில் யாழ்ப்பாண நகரில் அமைந்துள்ள யாழ் போதனா வைத்தியசாலை மக்களுக்கு அடிப்படை மற்றும் உயர்தர மருத்துவ வசதிகளை வழங்கும்…