சிவில் பாதுகாப்பு துறையினரால் வெளியிட்ட புள்ளிவிபரங்கள்படி இத்தாலி நாட்டில்தான் அதி கூடிய நபர்கள் கொரோனா வைரசால் இறந்துள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது….
அவசரகால நெறிமுறைகள் வெற்றிபெற்றால் தொற்றுதலின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. நெறிமுறைகளின் கடைபிடித்தலை இப்பொழுது நிறுத்தி விட்டால் நிலைமை இன்னும்…
புதிய கொரோனா வைரசு வயதானவர்களை மட்டுமே பாதிக்கின்றதா அல்லது இளையோர்களையும் பாதிக்கின்றதா? இது அனைத்து வயதினரையும் பாதிக்கின்றது. வயதானவர்களை மட்டுமல்லாமல்…