முக்கியச் செய்திகள்

முக்கியச் செய்திகள்

யெனோவா, பொலோணியா, றோம் நகரங்களில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள் நிகழ்வுகள்

யெனோவா, பொலோணியா, றோம் நகரங்களில் நேற்று தமிழின அழிப்பு நாள் நிகழ்வுகள் நடைபற்றன. பொதுச்சுடரேற்றப்பட்டு தேசியக்கொடியேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. திலீபன்…

சபாரட்ணம் வாமதேவன் அவர்களுக்கு “நாட்டுப்பற்றாளர்” மதிப்பளிப்பு

21.05.2022 இத்தாலி நாட்டின் பலெர்மோ பிராந்தியச் செயற்பாட்டாளர்  சபாரட்ணம் வாமதேவன் அவர்கள், 17.05.2022 அன்று உடல்நலம் பாதிப்படைந்த நிலையில் சாவடைந்தார்…

தமிழின அழிப்பு நாள் நிகழ்வுகள் இத்தாலி

றெஜியோ எமிலியா, நாப்போலி நகரங்களில் இன்று தமிழின அழிப்பு நாள் நிகழ்வுகள் நடைபற்றன. றெஜியோ எமிலியா நகரத்தில் பொதுச்சுடரேற்றப்பட்டு தேசியக்கொடியேற்றலுடன்…

தமிழின அழிப்பு நாளை முன்னிட்டு இத்தாலியில் நடைபெற்ற மரம் நடுகை

நேற்று, 18 மே, தமிழின அழிப்பு நாளை முன்னிட்டு, சிறீலங்கா அரசால் ஈழத்தமிழர்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் இன அழிப்பினால்…

மே18 தமிழ் இனவழிப்பின் அடையாளம் மட்டும் அல்ல தமிழின இருப்பிற்கான திறவுகோலும் கூட

மே 18 ஈழத்தமிழ் மக்களின் மீது சிறீலங்கா அரசுகளால் தொடர்ந்து நடாத்தப்படும் இன அழிப்பு நடவடிக்கைகளின் உச்சம் தொட்ட நாள்….

மனிதம் மௌனித்த நாள் மே18

தேசமின்றி வாழும் அடிமையாகிப் போனோம் பேச மொழியிருந்தும் வார்த்தையின்றிப் போனோம்! தீராத சோகத்தை எப்படி எடுத்துரைக்க சிறந்தோங்கிய எம் இனத்தின்…

கஞ்சி பரிமாறி நினைவுகூரும் ‘வாகை கல்விநிலையம்’ மாணவர்கள்

உறவை வளர்ப்போம் திட்டத்தால் அமைக்கப்பட்ட வாகை கல்வி நிலையத்தில் இடம்பெற்ற தமிழின அழிப்பு நினைவு நாள் இன்று நடைபெற்றது. 2009இல்…

மே 18 – தமிழின அழிப்பு நாள்

2009ல் முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழின அழிப்பு நடந்தேறி 13 வருடங்கள் ஆகி விட்ட நிலையிலும் இன்று வரை சர்வதேசம் மௌனம்…

இத்தாலி சுதந்திர தின நடைப் பேரணியில் இணைந்து கொண்ட தமிழ் மக்கள்

இத்தாலி சுதந்திர தின நடைப் பேரணியில் Valdilana நகரசபையின் அழைப்பில் பியல்லா வாழ் தமிழ் மக்கள் கலந்துகொண்டனர். இப்பேரணியானது Valdilana…

வேர்களைத் தேடும் உறவுகள்-தையிட்டி

இயற்கை வளம் மிகுந்த இலங்கைத் தீவின் வடபகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாண மாவட்டத்தில்  வலிகாமம் வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலக பிரிவில்…

உங்கள் கவனத்திற்கு