இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 21-03-2020 அன்று வெளியிட்ட புள்ளிவிபரங்கள். கொரோனா வைரசு நோயால் தொற்றுக்கு உள்ளாகியிருப்பவர்கள்: 53.578 நேற்றிலிருந்து 6.557 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்…
சிவில் பாதுகாப்பு துறையினரால் வெளியிட்ட புள்ளிவிபரங்கள்படி இத்தாலி நாட்டில்தான் அதி கூடிய நபர்கள் கொரோனா வைரசால் இறந்துள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது….
இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 20-03-2020 அன்று வெளியிட்ட புள்ளிவிபரங்கள். கொரோனா வைரசு நோயால் தொற்றுக்கு உள்ளாகியிருப்பவர்கள்: 47.021. நேற்றிலிருந்து 5.986 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்…
இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 19-03-2020 இன்று வெளியிட்ட புள்ளிவிபரங்களின்படி நேற்றிலிருந்து 427 நபர்கள் உயிரிழந்துள்ளார்கள் (+10,3%). மொத்தமாக இத்தாலியில் உயிரிழந்தவர்களின்…