மட்டக்களப்பு ஏறாவூர்பற்று பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாவடிவேம்பு கிராமத்தைச்சேர்ந்த 20 குடும்பங்களுக்கு இன்று உலர் உணவு வழங்கப்பட்டது.இதற்கான நிதிப்பங்களிப்பை…
தற்போது நிலவிவரும் மோசமான காலநிலையால் ஏற்பட்டுள்ள மழைவீழ்ச்சியினால் தமிழர் தாயகம் என்றுமில்லாதவாறு வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தாயக மக்கள்…