WeResist

தமிழின அழிப்பின் சாட்சியங்கள் ஐ.நாவில் சமர்பிக்க வேண்டும் என ஐ.நா முன்றலில் தமிழர்கள் அறைகூவல்

48வது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் ஆரம்பித்து நடைபெற்றுக்கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் ஐக்கிய நாடுகள் அவை முன்றலில் (ஈகைப்பேரொளி…

ஐக்கிய நாடுகள் அவை ஆணையாளர் வதிவிடத்தின் முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம்

தமிழின அழிப்பினை மேற்கொண்ட சிங்களப் பேரினவாத அரசினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரிக்கவும் தமிழர்களுக்கு தமிழீழமே உறுதியான தீர்வு…

14ம் நாளாக (15/09/2021) தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் சுவிசு நாட்டினை வந்தடைந்தது. (1048Km)

தமிழர்களின் தேசம் விடுதலை பெற நல்லூர் முன்றலில் 12 நாட்கள் அறவழியில் உண்ணா நோன்பிருந்த தியாகி லெப்.கேணல் திலீபன் அண்ணா…

12ம் நாளாக (13/09/2021) 3ம் தலைமுறையின் பங்களிப்போடு மனித நேய ஈருறுளிப்பயணம் சென்றுகொண்டு இருக்கின்றது

தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வலியுறுத்தியும் தமீழமே நிரந்தர தீர்வாகும் என்பதனை முன்னிறுத்தியும் பிரித்தானியாவில் இருந்து 5 நாடுகளை…

மனித நேய ஈருருளிப்பயணம் 4ம் நாளாக பெல்சியம் நாட்டிற்குள் பிரவேசித்தது

இன்று காலை 05.09.2021 பிரேடா, நெதர்லாந்து மாநகரசபையில் இருந்து மனித நேய ஈருருளிப்பயணப் போராட்டம் தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன…

3ம் நாளாக (04/09/2021) தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணம்

2009ம் ஆண்டு தமிழீழ தேசத்தில் ஆயுதப் போராட்டம் மெளனிக்கப்பட்டதும் தமிழர்களின் போராட்ட வடிவம் இக்கால கட்டத்தின் தேவைப்படி அறவழிக்களமாக உருப்பெற்றது….

2ம் நாளாக (03.09.2021) தொடரும் ஐ.நா நோக்கிய மனித நேய ஈருருளிப்பயணம்

கடந்த 02/09/2021 அன்று பிரித்தானியாவில் பெரும் மக்கள் எழுச்சியோடு தமிழீழத்தின் விடுதலை வேண்டியும் சிங்களப் பேரினவாத அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின…

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு மனித நேய ஈருருளிப்பயணம் ஆரம்பம்

சிங்களப் பேரினவாத அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும் தமிழர்களுக்கு தமிழீழமே நிரந்தர தீர்வு என்பதனை…

தமிழின கருவறை அறுத்த கறுப்பு யூலை

தமிழ், தமிழன், தமிழீழம்! இம்மூன்று சொற்களை உச்சரிப்பதே தவறு என்று எண்ணிய சிங்கள கோர முகத்தின் வெளிப்பாடே 1983ம் ஆண்டு…

மே 18: சிங்கள வெறியாட்டத்தின் உச்சம்

பச்சைப் பசேலாக மின்னிய எம் தேசம் இரத்த வெள்ளத்தில் மிதந்தது ஏனோ?வீதிகளெங்கும் எம் உறவுகளின் புன்னகைக்குரல் அவலக்குரலாக மாறியது ஏனோ?…

உங்கள் கவனத்திற்கு