tamilsresist

போர்த்துக்கேயர் கால இலங்கை அரசுகள் – வரலாறு சொல்லும் பாடம் – பாகம் 3

கி.பி 1505இல், போர்த்துக்கேயர் முதல்முதலில் இலங்கையிற் காலடி எடுத்து வைத்தனர். அப்போது இலங்கையில் 3 அரசுகள் இயங்கின. யாழ்ப்பாண அரசு…

தமிழ்க்குடியிருப்பின் தொன்மை – வரலாறு சொல்லும் பாடம்-பாகம் 2

பாண்டிய இளவரசியோடு ஆயிரங்கணக்கான தமிழ்க்குடும்பங்கள் விசயன் காலத்திலேயே இலங்கையிற் கால்பதித்தன என்பதை ஏற்றுக்கொள்ளின், தமிழர்களுக்கும் இந்தத்தீவின் உரிமையிற் சரிபாதி இருக்கின்றது…

கறுப்பு ஜூலை – இளையோர்களால் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களும்.

23 ஜூலை 1983 ஈழத்தமிழர் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகவும் இருண்ட தருணமாகவும் அமைந்திருந்தது. சிங்கள பேரினவாத அரசு மற்றும் காவல்துறையினரின்…

கறுப்பு ஜூலையின் ஆறாத வடுக்கள்

பல வருடங்கள் கடந்திருந்தாலும் இன்று வரை ஆடிக்கலவரத்தை அனுபவித்த தமிழனால் மட்டுமல்ல கறுப்பு ஜுலைக் காலத்தில் வாழ்ந்த தமிழனால் மட்டுமல்ல…

தமிழின அழிப்பு நாளுக்கு தமிழ் இளையோர்களின் திட்டங்கள்

முள்ளிவாய்க்கால் முற்றுப்புள்ளி அல்ல! சிங்களப் பேரினவாத அரசு தமிழ் மக்கள் மீது தொடுத்த கோர இனப்படுகொலையானது உச்சத்தை எட்டி 11…

உங்கள் கவனத்திற்கு