tamilsresist

ஈழத்தமிழரின் கரிநாளும் இனவழிப்பு விடயத்தில் சர்வதேசத்தின் முன் கரி பூசப்பட்ட சிறீலங்கா தேசமும்

நீண்டகால தமிழ் தேசிய செயற்பாட்டாளரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினருமான திரு சு. தவபாலனுடனான நேர்காணல்.

சிங்கள பேரினவாத தடைகளை உடைத்து தமிழர் தேசம் நடைபயணம்

பேரினவாத சிங்கள அரச அடக்குமுறைகளை தாண்டி கொட்டும் மழைக்கு மத்தியில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பயணம் ஆரம்பித்துள்ளது. சிங்கள…

சோல்பரியின் காலந்தவறிய வருத்தம் – வரலாறு சொல்லும் பாடம் 13

பீ. எச். பாமர் எழுதிய “சிலோன் ஏ டிவைடட் நேசன்” (Ceylon A Divided Nation) என்ற நூலுக்கு முகவைரை…

மண்ணில் இடிக்கப்பட்டது மாணவர்கள் மனங்களில் கட்டப்படுகின்றது – AUDIO நேரடி சாட்சி

தமிழ் மக்கள் மீது சிங்கள இனவாத அடக்குமுறை எல்லையற்ற முறையில் தொடர்கின்றது. இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட திட்டமிட்ட இனப்படுகொலையை உலக…

ஆழிப் பேரலையை எதிர் கொண்ட தமிழீழ அரசு

இது மார்கழி மாதம் 26ம் திகதி 2004 ஆம் ஆண்டு பூத்திருந்த இந்து சமுத்திரம் காலைக் கதிரவனின் வரவை வழமை…

அங்கீகரிக்கப்படாத ஓரு தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் ஆளுமை அன்ரன் பாலசிங்கம்

மனித நாகரிகத்தின் வளர்ச்சியின் அதியுச்ச தேவையாக பிறப்பெடுத்ததே அரசியல் ஆகும். தனி மனிதனின் தேவைகள், உரிமைகள் அதன் தொடர்ச்சியாக அவனது…

டொனமூர் அரசியல் திட்டமும் சிங்களக்குடியேற்றத் தோற்றுவாயும் – வரலாறு சொல்லும் பாடம் 12

அதையடுத்து 1931 இல் வந்த டொனமூர் அரசியல் திட்டம் 1947 வரை நிலைத்தது. பெரும்பான்மைச் சிங்கள மக்களின் பிரதிநிதித்துவத்தைப் பெருமளவில்…

உணர்வைக் கொடுத்து உதிர்ந்த மொட்டுக்கள் – லெப்டினன்ட் சங்கர்

உயரிய இலட்சியத்திற்காய் உறுதியுடன் உறைந்து போன உன்னதமான உயிர்கள்.உயிரினும் மேலாய் தம்மினத்தின் இருப்பையும் சுதந்திர வாழ்வையும் மதித்து தம் உயிரை…

உணர்வைக் கொடுத்து உதிர்ந்த மொட்டுக்கள் – லெப். கேணல் குமரப்பா

உயரிய இலட்சியத்திற்காய் உறுதியுடன் உறைந்து போன உன்னதமான உயிர்கள்.உயிரினும் மேலாய் தம்மினத்தின் இருப்பையும் சுதந்திர வாழ்வையும் மதித்து தம் உயிரை…

நடுகல் வரலாறும் மாவீரர் துயிலும் இல்லங்களும்

பண்டைத் தமிழரின் வாழ்வியல் பதிவுகளை உலகுக்கு வெளிக்காட்டும் சான்றுகளுள் நடுகற்களின் பங்கு குறிப்பிடத்தக்கது.நடுகல் என்பது இறந்தவர்களின் நினைவாக எடுக்கப்படும் நினைவுக்கல்…

உங்கள் கவனத்திற்கு