TamilGenocide

சிங்களத்தின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள்

தமிழர்கள் நாம் ஆண்டாண்டு காலமாக ஆண்டு வந்த பூமியிலேயே அடிமைகளாகி அன்னியர் ஆக்கப்பட்டு சொல்லொணாத் துன்பங்களுக்கும் சித்திரவதைகளுக்கும் உள்ளாக்கப்பட்டக் கொடூரக்…

ஈழத்தமிழினத்தின் கரிநாளை முன்னிட்டு இத்தாலியில் கவனயீர்ப்புப் போராட்டம்

ஈழத்தமிழர்களின் கரிநாளான பெப்ரவரி 4 சிறிலங்காவின் சுதந்திரதித்தை முன்னிட்டும், தமிழினத்தின் இருப்பையே குலைத்து, தமிழின அழிப்பை மறைக்கும் 13வது திருத்தச்…

24வது தடவையாக ஐ.நா நோக்கிய மனிதநேய ஈருருளிப்பயணம்

மனித உரிமைகள் ஆணையகத்தின் 49 வது கூட்டத்தொடரினை முன்னிட்டு, சிறிலங்காப் பேரினவாத அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக…

இறையாண்மையை மீட்டெடுக்க திரண்டெழுந்த ஈழத்தமிழினம்

ஈழத்தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று தம்மை இனம் காட்டி, மக்கள் ஆணை வழங்காத 13ஐ நடைமுறைப்படுத்த முனையும் சக்திகளுக்கு எதிராக…

இன அழிப்பு நிகழ்வுகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச நினைவு தினம்

இரண்டாம் உலகப் போரின்போது நாசி வதை முகாம்களில் யூதர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை நினைவுகூருவதற்காக 60/7 தீர்மானத்துடன் நவம்பர் 1, 2005…

வரலாற்றுத் துரோகத்தை எதிர்க்கும் இத்தாலி ஈழத்தமிழர் மக்களவை

தமிழின அழிப்பை மறைத்து ஒற்றையாட்சி அரசியலமைப்பை ஏற்கும் வரலாற்றுத் துரோகிகளே! உலக வரலாற்றில், மிகப்பெரும் இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட மக்களாகவும்…

கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களது 29வது நினைவுதினம்

16/01/1993 அன்று மேற்கு ஐரோப்பிய நாடுகள் தயாரித்துவழங்கிய சமாதானத் திட்டத்தோடு சர்வதேச கடற்பரப்பினூடாக தமிழீழம் திரும்புகையில் இந்தியக் கடற்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டபோது…

கேணல் கிட்டுவின் வீரகாவியம்

“கிட்டு ஒரு தனிமனித சரித்திரம், நீண்ட ஓய்வில்லாத புயலாக வீசும் எமது விடுதலை வரலாற்றின் ஒரு காலத்தின் பதிவு” –…

தமிழ் தகவல் மையச் செய்திக்களம்

தமிழ் தகவல் மையத்தின் புதிய பக்கம்: உலகம், தாயகம், கொரோனாவைரசு, அரசியல், இத்தாலியில் அமுல்படுத்தப்படும் புதிய சட்டங்கள் மற்றும் சலுகைகள்…

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம்-16ம் ஆண்டின் நீங்கா நினைவில்

மட்டக்களப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர்களின் ஒருவருமான ஜோசப் பரராஜசிங்கம் டிசம்பர் 25, 2005…

உங்கள் கவனத்திற்கு