tamileelam

14ம் நாளாக (28/02/2022) தொடரும் அறவழிப்போராட்டம் பிரான்சு நாட்டினை வந்தடைந்தது

பிரித்தானியா நெதர்லாந்து பெல்சியம் லுக்சாம்பூர்க் மற்றும் யேர்மனி நாடுகளில் உள்ள முக்கிய அரசியல் மையங்களில் சந்திப்புக்களை மேற்கொண்டு நேற்று 28/02/2022…

11ம் நாளாக தொடரும் அறவழிப்போராட்டம் மனிதச்சங்கிலி போராட்டத்தில் இணைந்தது

பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்த மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் இன்று (26/02/2022) யேர்மனி நாட்டில் லாண்டோ மாநகரில் நடைபெற்ற மனிதச்…

தமிழினத்தின் வாழ்வுரிமைக்கான மனிதச் சங்கிலிப் போராட்டம்

தமிழர்களுக்கே உரித்தான தமிழர் தாயகம், தேசம், எமது சுயநிர்ணய உரிமையை நாம் அடைவதற்கு இன்று வரை பல விதமான அமைதி…

யேர்மனியில் நடைபெறும் மனிதச் சங்கிலிப் போராட்டத்தின் நேரலை

இன்று (26/02/2022) யேர்மனியில் ஒழுங்கு செய்யப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கும் மனிதச்சங்கிலி கவனயீர்ப்பு போராட்டத்தின் நேரலையைக் காண பின்வரும் இணைப்புகளை அணுகலாம்…

9ம் நாளாக (24/02/2022) தொடரும் அறவழிப்போராட்டம் யேர்மனி நாட்டினை வந்தடைந்தது

கடந்த 16/02/2022 பிரித்தானியாவில் ஆரம்பித்த மனிதநேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம். நெதர்லாந்து, பெல்சியம் மற்றும் லக்சாம்பூர்க் நாடுகளை கடந்து இன்று 24/02/2022…

7ம் நாளாக (22/02/2022) தொடரும் அறவழிப்போராட்டம்

கடந்த 16/02/2022 மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் பிரித்தானியாவில் இருந்து ஆரம்பமானது. நேற்று (22/02/2022) இவ்வறவழிப்போராட்டம் கொட்டும் மழையிலும் கடுமையான…

5ம் நாளாக தொடரும் ஐ.நா நோக்கிய அறவழிப்போராட்டம்

பிரித்தானியாவில் 16/02/2022 ஆரம்பமான மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் நெதர்லாந்து நாட்டினை ஊடறுத்து நேற்று (20/02/2022) பெல்சியம் நாட்டினை வந்தடைந்தது….

மூன்றாம் நாளாக ஐ.நா நோக்கி தொடரும் அறவழிப்போராட்டம்

சிறிலங்காப் பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினை வேண்டியும் தமிழர்களுக்கு தமிழீழமே உறுதியான தீர்வு…

வேர்களைத் தேடும் விழுதுகள்-நீர்வேலி

நீர்வேலி இலங்கையின் யாழ்ப்பாண தீபகற்பத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமம். யாழ்ப்பாணத்தின் வலிகாமம் கிழக்குப் பகுதியில் நீர்வேலிக் கிராமம்…

உங்கள் கவனத்திற்கு