tamileelam

வேர்களைத் தேடும் விழுதுகள் – காரைநகர்

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் மேற்குத்திசையில் அமைந்துள்ள சப்த தீவுகளில் ஒன்று காரைநகர் ஆகும். இது நாற்புறமும் கடலினால் சூழப்பட்ட ஒரு…

Mantova நகரில் இடம்பெற்ற தமிழின அழிப்பு நாள் வணக்க நிகழ்வு

29/05/2022 அன்று மாந்தோவா பிரதேசத்தில் மே18 தமிழின அழிப்பு நாளின் வணக்க நிகழ்வு நடைபெற்றது. மேலும், எமது இளையோர்களால் சிறப்பு…

இத்தாலி வாழ் தமிழர்களின் நிதிப்பங்களிப்பில் தமிழர் தாயகத்தில் தற்சார்ப்பு பொருளாதார ஊக்குவிப்பு

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமையை கருத்தில் கொண்டு தற்சார்பு பொருளாதாரத்தை மேம்படுத்தும் முகமாக இத்தாலி வாழ் தமிழ்மக்களின் நிதிப்…

“நாட்டுப்பற்றாளர்” சபாரட்ணம் வாமதேவன்

இத்தாலி பலெர்மோவில் 17.05.2022 அன்று சாவடைந்த, தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் அமரர் சபாரட்ணம் வாமதேவன் அவர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள்…

யெனோவா, பொலோணியா, றோம் நகரங்களில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள் நிகழ்வுகள்

யெனோவா, பொலோணியா, றோம் நகரங்களில் நேற்று தமிழின அழிப்பு நாள் நிகழ்வுகள் நடைபற்றன. பொதுச்சுடரேற்றப்பட்டு தேசியக்கொடியேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. திலீபன்…

சபாரட்ணம் வாமதேவன் அவர்களுக்கு “நாட்டுப்பற்றாளர்” மதிப்பளிப்பு

21.05.2022 இத்தாலி நாட்டின் பலெர்மோ பிராந்தியச் செயற்பாட்டாளர்  சபாரட்ணம் வாமதேவன் அவர்கள், 17.05.2022 அன்று உடல்நலம் பாதிப்படைந்த நிலையில் சாவடைந்தார்…

தமிழின அழிப்பு நாள் நிகழ்வுகள் இத்தாலி

றெஜியோ எமிலியா, நாப்போலி நகரங்களில் இன்று தமிழின அழிப்பு நாள் நிகழ்வுகள் நடைபற்றன. றெஜியோ எமிலியா நகரத்தில் பொதுச்சுடரேற்றப்பட்டு தேசியக்கொடியேற்றலுடன்…

தமிழின அழிப்பு நாளை முன்னிட்டு இத்தாலியில் நடைபெற்ற மரம் நடுகை

நேற்று, 18 மே, தமிழின அழிப்பு நாளை முன்னிட்டு, சிறீலங்கா அரசால் ஈழத்தமிழர்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் இன அழிப்பினால்…

மே18 தமிழ் இனவழிப்பின் அடையாளம் மட்டும் அல்ல தமிழின இருப்பிற்கான திறவுகோலும் கூட

மே 18 ஈழத்தமிழ் மக்களின் மீது சிறீலங்கா அரசுகளால் தொடர்ந்து நடாத்தப்படும் இன அழிப்பு நடவடிக்கைகளின் உச்சம் தொட்ட நாள்….

மனிதம் மௌனித்த நாள் மே18

தேசமின்றி வாழும் அடிமையாகிப் போனோம் பேச மொழியிருந்தும் வார்த்தையின்றிப் போனோம்! தீராத சோகத்தை எப்படி எடுத்துரைக்க சிறந்தோங்கிய எம் இனத்தின்…

உங்கள் கவனத்திற்கு