tamileelam

வேர்களைத் தேடும் விழுதுகள்-நயினாதீவு

கடலன்னையின் அரவணைப்பில் கண் வளர்ந்து, அருளன்னையின் ஆலய மணிஓசையில் புலர்ந்து, தமிழன்னையின் பண்பாட்டு விழுமியங்களால் தலை நிமிர்ந்து, உலகில் தனக்கென…

மாவீரர் நினைவு சுமந்த ஆக்கங்கள்

விழிப்புத்தான் விடுதலைக்கு முதற்படி என்கின்ற எமது தேசியத் தலைவரின் சிந்தனைக்கு இணங்க, எமது மாவீரச் செல்வங்களின் வீரம் அறிந்து, நினைவு…

தமிழீழத் தேசிய மாவீரர் நாள்-2021

தமிழீழம் எனும் உன்னத இலட்சியத்தை மனதில் நிறுத்தி, தமிழினத்தின் சுதந்திரத்திற்காக போராடி, வீர காவியம் படைத்த எமது வீரமறவர்களை நினைவுகூரும்…

மாவீரர் நாள் 2021 – வெளியீடுகள்

அனைத்து தமிழ் மக்களின் கவனத்திற்கு!மாவீரர் நாள் 2021ஐ முன்னிட்டு சிறப்பு வெளியீடுகள் வந்துள்ளன. நீங்களும் இவற்றைப் பெற்றுக் கொள்ள விரும்பினால்…

கேணல் பரிதியின் 9ம் ஆண்டின் நீங்கா நினைவில்

தமிழீழ மண்மீட்புப் போரில் தன்னை அர்ப்பணித்து பின்னர் தாயக விடுதலைக்காக புலம் பெயர் மண்ணில் அயராது உழைத்தவர் கேணல் பரிதி…

சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் ஏனைய ஆறு போராளிகளது 14வது ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் ஏனைய ஆறு போராளிகளது 14வது ஆண்டு நினைவுவணக்க…

வாகை நிழலில்-இளையோர்களுக்கான பட்டறை

கடந்த 30,31 ஒக்டோபர் ஆகிய இரு தினங்களில் “வாகை நிழலில்” எனும் தலைப்பில் இளையோர்களுக்கான பட்டறை இத்தாலி நாட்டின் பலெர்மோ…

வேர்களைத் தேடும் விழுதுகள் – திருகோணமலை

தமிழீழத்தின் தலைநகரா(கு)ம் திருகோணமலை திருகோணமலை ஈழத்தின் இயற்கை வனப்புமிக்க ஓர் எழில்மிகு நகரமாகும். அநுராதபுரம், பொலனறுவை, மட்டக்களப்பு மற்றும் முல்லைத்தீவு…

கலைஞர் சதாசிவம் வேல்மாறன் அவர்களுக்கு நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பு

கலைஞனாகவும் நல்ல பண்பாளனாகவும் தன்னை அடையாளப்படுத்திய தமிழீழத்தின் புகழ்பூத்த தபேலா வாத்தியக் கலைஞரான சதாசிவம் வேல்மாறன் அவர்கள் 18.09.2021 அன்று…

தமிழ் தகவல் மையச் செய்திக்களம்

தமிழ் தகவல் மையத்தின் புதிய பக்கம்: கொரோனாவைரசு, அரசியல், இத்தாலியில் அமுல்படுத்தப்படும் புதிய சட்டங்கள் மற்றும் சலுகைகள் பற்றிய செய்திகள்…

உங்கள் கவனத்திற்கு