Tamil

அனைத்துலக அறிவாடல் போட்டி 2022

அனைத்துலகத் தமிழர் கல்விமேம்பாட்டுப் பேரவையால் இணையவழியில் நேற்று அறிவாடல் போட்டிகள் நடாத்தப்பட்டது. அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் நிர்வாகத்தின்…

தமிழ்ப் பெண்ணினத்தின் வீர இலக்கணம் 2ம் லெப். மாலதி

சகாயசீலி பேதுருப்பிள்ளை எனும் இயற்பெயரைக் கொண்ட 2ம் லெப். மாலதி 04/01/1967 அன்று மன்னாரில் பிறந்தார். பெண்கள், அடிமைக் கூண்டுக்குள்…

இத்தாலியில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 35வது ஆண்டு வீர வணக்க நிகழ்வு

இத்தாலி போலோனியா (Bologna) நகரில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களது 35வது ஆண்டு வீரவணக்க நிகழ்வு 09/10/2022 மதியம்…

இத்தாலியில் நடைபெற்ற தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் மற்றும் கேணல் சங்கர் ஆகியோர்களின் வீர வணக்க நிகழ்வுகள்

இத்தாலியில் ரெச்சியோ எமிலியா, செனோவா, பியல்லா, பலெர்மோ ஆகிய பிரதேசங்களில் 26-09-2022 அன்று தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் மற்றும்…

வேர்களைத் தேடும் விழுதுகள்-குருநகர்

இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில், யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள ஒரு நகரம் குருநகர் ஆகும். குருநகரின் கிழக்கு எல்லையை…

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை-பட்டயம் வழங்கும் நிகழ்வு

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் அனுசரணையுடன் இத்தாலி, டென்மார்க், ஆகிய நாடுகளின் தமிழ்க் கல்விக்கழகங்களைச் சேர்த்த ஆசிரியர்கள் கற்றிருந்த…

வேர்களைத் தேடும் விழுதுகள்-சங்கானை

சங்கானை நகரம், இலங்கையின் யாழ் நகரத்திலிருந்து 12 கிமீ வடமேற்காக அமைந்துள்ளது. சங்கானை யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாம வலயப் பிரிவில்,…

வேர்களைத் தேடும் விழுதுகள் – காரைநகர்

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் மேற்குத்திசையில் அமைந்துள்ள சப்த தீவுகளில் ஒன்று காரைநகர் ஆகும். இது நாற்புறமும் கடலினால் சூழப்பட்ட ஒரு…

அனைத்துலகத் தமிழ்மொழித்தேர்வு -2022 இத்தாலி

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் நடாத்தப்படும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு-2022 சனிக்கிழமை (04.06.2022 ) இத்தாலி தமிழ்க் கல்விச் சேவையின்…

Mantova நகரில் இடம்பெற்ற தமிழின அழிப்பு நாள் வணக்க நிகழ்வு

29/05/2022 அன்று மாந்தோவா பிரதேசத்தில் மே18 தமிழின அழிப்பு நாளின் வணக்க நிகழ்வு நடைபெற்றது. மேலும், எமது இளையோர்களால் சிறப்பு…

உங்கள் கவனத்திற்கு