storia

தமிழர் தேசத்தின் அரசியல் ஆழுமை பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன்

பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் அவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் சாவகச்சேரியில் பிறந்து சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் கல்வி பயின்றார். தமிழ் மீதும்,…

தமிழர்களை ஏமாற்றிய முதல் உடன்படிக்கை (1918)

இலங்கை தேசிய காங்கிரஸ் தொடங்கப்படுவதற்கு முன்னரேயே 1918இல், தமிழ்-சிங்களத்தலைவர்கள் ஓர் உடன் படிக்கையைச் செய்திருந்தனர். சட்ட சபையில் தமிழர் பிரதிநிதித்துவத்தின்…

வன்னித் தமிழன் மாவீரன் பண்டாரவன்னியன்-பகுதி 2

ஆங்கிலேயர்கள் முதன் முறையாகக் கண்டியைக் கைப்பற்றப் படையெடுத்தபோது பண்டாரவன்னியனின் படைகள் தங்கள் நோக்கத்தை நிறைவேற்றத் தடையாக இருந்ததாக ஆட்சிக் குறிப்புகள்…

வன்னித் தமிழன் மாவீரன் பண்டாரவன்னியன்

மாவீரன் பண்டாரவன்னியனின் தடம்பற்றி வேர் தேட விளைவோம். வேர்தேடுவதில் ஆர்வமுள்ள விழுதுகளாகவும் கண்முன்னே எமது தலைமுறைசார்ந்த எமது தலைமுறைக்கு முந்திய பல…

குமரிக்கண்டமும் தமிழும் – பாகம் 2

காய்சினவழுதியினால் நிறுவப்பட்ட இம் முதற் கழகம் பாண்டியன் கடுங்கோன் வரை 4440 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்றது. இக் கழகத்தைப் புரந்த…

குமரிக் கண்டமும் தமிழும்

பலரும் அறிய வேண்டிய, அவிழ்க்கப்படாத சில முடிச்சுக்களோடு கடலுக்கடியில் உறங்கிக் கொண்டிருக்கின்றது ஒரு தேசம். இத்தேசம் பற்றி நீங்கள் அறிந்துள்ளீர்களா?…

கோல்புறூக் அரசியற் சீர்திருத்தம் சட்டசபைக் கட்டமைப்பு – டீ.எஸ் சேனநாயக்காவின் விடுவிப்பு

கோல்புறூக் அரசியல் சீர்திருத்தம் சட்டசபைக் கட்டமைப்பு. 1916 ஆம் ஆண்டு நடந்த தேர்தலிலும் டீ.எஸ்.ஜெயவர்த்தனா என்னும் சிங்களவருடன் போட்டியிட்டு சேர்….

கோல்புறூக் அரசியற் சீர்திருத்தம் சட்டசபைக் கட்டமைப்பு – வரலாறு சொல்லும் பாடம் – பாகம் 7

இனவாரிப் பிரதிநிதித்துவத்தை அறிமுகப்படுத்திய கோல்புறூக் அரசியற் சட்டத்திற்குச் சட்ட மூலங்களைக் கொண்டு வரும் உரிமையில்லாத போதும் தமிழர் சிங்களவர் வலு…

இலங்கையின் கடைசித் தமிழ் மன்னன்- வரலாறு சொல்லும் பாடம் – பாகம் 5

அவர்களது வீறான ஆட்சியில் கண்டி அரசைக்கைப்பற்றப் பலதடவை ஒல்லாந்தராலும், ஆங்கிலேயராலும் முயற்சிகள் மேற்க்கொள்ளப்பட்டாலும் அவர்கள் கேவலமான தோல்விகளையே எதிர்கொண்டனர். எனினும்,…

உங்கள் கவனத்திற்கு