Italy

மாவீரர்களின் பெற்றோர்கள், உறவுகள் கௌரவிப்பு – 2022

தேச விடுதலைக்காய் வெஞ்சமரில் களமாடி தம் உயிரை ஈகம் செய்த வீரமறவர்களின் தியாகங்களை கௌரவிக்கும் நிகழ்வு மாவீரர்களின் பெற்றோர்கள், உறவுகள்…

மாவீரர்களைப் பெற்றெடுத்த பெற்றோர்கள், உடன்பிறப்புகள், உரித்துடையோர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வு

தமிழீழத் தாய்த்திருநாட்டின் விடுதலைக்காக தம்முயிரைத் தற்கொடையாக்கி தமிழின மக்களின் நெஞ்சங்களில் நீங்காது நிறைந்திருக்கும் மாவீரப் புனிதர்களைப் பெற்றெடுத்த பெற்றோர்கள், உடன்பிறப்புகள்…

மாவீரர் நினைவு சுமந்த ஆக்கங்கள்

விழிப்புத்தான் விடுதலைக்கு முதற்படி என்கின்ற எமது தேசியத் தலைவரின் சிந்தனைக்கு இணங்க, எமது மாவீரச் செல்வங்களின் வீரம் அறிந்து, நினைவு…

மாவீரர் நினைவு சுமந்த ஓவியப்போட்டி 2022

இத்தாலி திலீபன் தமிழ்ச் சோலைகளில் மாவீரர் நினைவு சுமந்த ஓவியப் போட்டி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.இப்போட்டியில் செனோவா, பியல்லா, ரெச்சியோ…

இத்தாலி வாழ் தமிழர்களின் நிதிப்பங்களிப்பில் தமிழர் தாயகத்தில் தற்சார்ப்பு பொருளாதார ஊக்குவிப்பு

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமையை கருத்தில் கொண்டு தற்சார்பு பொருளாதாரத்தை மேம்படுத்தும் முகமாக இத்தாலி வாழ் தமிழ்மக்களின் நிதிப்…

மே 18 – தமிழின அழிப்பு நாள்

2009ல் முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழின அழிப்பு நடந்தேறி 13 வருடங்கள் ஆகி விட்ட நிலையிலும் இன்று வரை சர்வதேசம் மௌனம்…

அனைத்துலகத் தாய்மொழிநாள்: கட்டுரை, கவிதைப் போட்டிகள்

தாய்மொழிகளின் சிறப்புகளை உணர்த்தவும் அவற்றைப் பேணிக்காக்க வேண்டியதன் இன்றியமையாமையை வலியுறுத்தியும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஒவ்வோர் ஆண்டும் பெப்ரவரி 21 ஆம்…

என்றும் எங்களுடன் அன்ரன் பாலசிங்கம்

ஈழ விடுதலைப் போராட்டத்தில், அரசியற் துறையில் முக்கிய பங்காற்றி தீர்க்கமான அரசியற் பாதையில் எமக்கான சுதந்திரம் நோக்கி கொண்டுசென்றவர் “பாலாண்ணை”…

மாவீரர் நாள் 2021 – வெளியீடுகள்

அனைத்து தமிழ் மக்களின் கவனத்திற்கு!மாவீரர் நாள் 2021ஐ முன்னிட்டு சிறப்பு வெளியீடுகள் வந்துள்ளன. நீங்களும் இவற்றைப் பெற்றுக் கொள்ள விரும்பினால்…

லெப். கேணல் திலீபன்-இத்தாலியில் நடைபெற்ற வணக்க நிகழ்வுகள்

இந்திய வல்லாதிக்க அரசிற்கெதிராக அகிம்சை வழியில் போராடித் தன்னை ஆகுதியாக்கிக் கொண்ட உன்னதப் போராளி தியாக தீபம் லெப். கேணல்…

உங்கள் கவனத்திற்கு