eelatamil

பெல்சிய தலைநகரான Bruxelles மாநகரை வந்தடைந்தது தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டுத் தொடரும் மனிதநேய ஈருருளிப் பயணம்

3ம் நாளாகத் தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணம் அன்ர்வெர்பன் மாநகரத்தில் அமைந்துள்ள மாவீரர் மற்றும் பொதுமக்களுக்கான நினைவு கல்லறையில் இருந்து ஆரம்பித்து…

ஐ.நா நோக்கி மனிதநேய ஈருருளிப்பயணம் 08.02.2021 ஆரம்பமானது.

எதிர் வரும் 46 வது மனித உரிமைகள் ஆணையகத்தின் கூட்டத்தொடரினை முன்னிட்டும் ஐக்கிய நாடுகள் அவையின் 27.01.2021 பரிந்துரையின்படி சிறிலங்கா…

பொத்துவிலில் இருந்து பொலிகண்டிவரை தொடரும் நீதிக்கான பயணம்

ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு தமிழர் பகுதிகள் எங்கும் எழுச்சிகொண்டு சர்வதேசத்திடம் நீதி வேண்டி வரலாறு காணாத மக்கள் வெள்ளம்…

தடைகளை உடைத்து முள்ளிவாய்க்கால் கடந்து புதுக்குடியிருப்பு வந்தடைந்த தமிழர் படை

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான கவனயீர்ப்புப் போராட்டம் இன்று மூன்றாவது நாளாக முல்லைத்தீவில் இருந்து முன்னெடுக்கப்பட்டது. அரசியல் கைதிகளின் விடுதலை,…

சிறீலங்காவின் சுதந்திரதினத்தை கரிநாளாக்கிய தாயக, புலம்பெயர் தமிழர்கள்

2வது நாளாக தொடரும் “பொத்துவில் முதல் பொலிகண்டி வரை” தமிழினத்தின் உரிமைக்கான போராட்டம் மிகவும் உணர்வுபூர்வமாக இன்று (04.02.2021) இரண்டாவது…

சிங்கள பேரினவாத தடைகளை உடைத்து தமிழர் தேசம் நடைபயணம்

பேரினவாத சிங்கள அரச அடக்குமுறைகளை தாண்டி கொட்டும் மழைக்கு மத்தியில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பயணம் ஆரம்பித்துள்ளது. சிங்கள…

கற்காலத்திற்கும் முன்னே – வரலாறு சொல்லும் பாடம் – பாகம் 1

         வரலாற்றுக் காலத்திற்கு முன்பிருந்தே இலங்கைத்தீவில் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். இலக்கிய, தொல்லியல், அகழ்வாய்வு, கல்லெழுத்துப் பதிவுகளும் இன்று இவற்றை உறுதி…

உங்கள் கவனத்திற்கு