இரண்டாவது கட்ட நடவடிக்கைகள் என்றால் என்ன?
தொற்றுதலின் வேகம் குறைந்து கொண்டு இருப்பதை கடந்த நாட்களில் அறியக்கூடியதாக உள்ளது. R0 எண்ணிக்கை இன்று 1 க்கு சமமாக…
தொற்றுதலின் வேகம் குறைந்து கொண்டு இருப்பதை கடந்த நாட்களில் அறியக்கூடியதாக உள்ளது. R0 எண்ணிக்கை இன்று 1 க்கு சமமாக…
இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 04-04-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 124.632. நேற்றிலிருந்து 4.805 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+4,0%). இவற்றில்:…
?? வரைபடங்களை பார்ப்பதற்கு ?? அனைத்து இடங்களிலிருந்தும் வந்த எங்கள் பிள்ளைகளின் வரைபடங்கள்! இத்தாலி முதல் ஐக்கிய இராச்சியம் வரை…
இந்த இக்கட்டான நேரத்தில் சோகம், மன அழுத்தம், குழப்பம் அல்லது பயம் ஏற்படுவது இயல்புதான். ஆனால் இவையே உங்களை முழுதாக…
இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 03-04-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 119.827. நேற்றிலிருந்து 4.585 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+4,0%). இவற்றில்:…
மே மாதம் வரை அனைவரும் வீட்டில் இருக்கவேண்டிய சாத்தியக்கூறு உண்டு என சிவில் பாதுகாப்புத் துறையின் தலைவர் Borelli தெரிவித்திருக்கிறார்….
அத்தியாவசிய உணவு அவசரநிலையைச் சமாளிப்பதற்காக நிவாரண நிதி வழங்கப்படுகிறது. குடும்பங்களுக்கான அத்தியாவசிய உணவு பொருட்கள் வாங்க நிவாரணம் வழங்கப்படும் என…
இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 02-04-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 115.242. நேற்றிலிருந்து 4.668 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+4,2%). இவற்றில்:…
புதன் இரவு (ஏப்ரல் 1) இத்தாலி அரசாங்கத்தின் பிரதமரால் விதிக்கப்பட்ட புதிய ஆணையின் படி ஏப்ரல் 13 வரை பாடசாலைகள்,…
கூடுதலான தமிழ் பெற்றோர்கள், தாய்மொழியான தமிழ் மொழியை விட, தாங்கள் வாழும் நாடுகளின் மொழியில் அவர்களின் பிள்ளைகள் கவனம் செலுத்த…