முக்கியச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

14.04.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 14-04-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 162.488. நேற்றிலிருந்து 2.972 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+1,9%). இவற்றில்:…

கொரோனாவைரசு: 5 மாதங்களில் விஞ்ஞானம் அறிந்தது என்ன?

COVID-19 கடந்த மாதங்களில் உலகத்தை முடக்கி வீட்டில் அடைத்து வைத்து இருக்கிறது. இதனால் சுகாதாரச் சிக்கல்களுக்கு மேலாக சமூக மற்றும்…

சுயதொழில் மற்றும் cassa integrazione க்கான பணம் வழங்க INPS ஆரம்பித்துள்ளது

கொரோனாவைரசு அவசர நிலை காரணமாக BONUS 600 என்ற சலுகையின் கீழ் சுய தொழில் செய்வோர்க்கான 600 யூரோக்கள் சலுகை…

13.04.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 13-04-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 159.516. நேற்றிலிருந்து 3.153 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+2.0%). இவற்றில்:…

அதிகூடிய உயிரிழப்புக்கள் மற்றும் மனிதப் புதைகுழி. அமெரிக்காவை முடக்கிய கொரோனாவைரசு.

அமெரிக்காவில், அனைத்து 50 மாநிலங்களிலும், கொரோனாவைரசு காரணமாக பேராபத்தான நிலைமை உள்ளதாக அந் நாட்டு அதிபர் Donald Trump அறிவித்துள்ளார்.தற்போது…

12.04.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 12-04-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 156.636. நேற்றிலிருந்து 4.092 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+2,7%). இவற்றில்:…

ஒரே நேரத்தில் இரண்டு களத்தில் போராடுகிறார் பிரதமர் Conte

வெள்ளிக்கிழமை 10 ஏப்ரல், பிரதமர் Giuseppe Conte மே 3ம் திகதி வரை அவசரகால நெறிமுறைகள் நீடிக்கப்படும் என்று இத்தாலி…

11.04.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 11-04-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 152.271. நேற்றிலிருந்து 4.694 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+3,2%). இவற்றில்:…

இத்தாலி புனரமைப்புக்கான சிறப்பு குழு நியமனம்.

கொரோனாவைரசால் இத்தாலி பாரியளவு பாதிப்புக்குள்ளாகியுள்ளது. நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூக சிக்கல்களை சமாளிக்கும் நோக்கோடு புனரமைப்பு திட்டம் அரசாங்கத்தால் நிறுவப்பட்டுள்ளது.நேற்று…

புதிய ஆணை: மே 3 வரை நெறிமுறைகள் நீடிக்கப்பட்டுள்ளது

நேற்று மாலையில், பத்திரிகையாளரின் சந்திப்பின் பொழுது, இத்தாலி அரசாங்கத்தின் பிரதமரால் புதிய ஆணை விதிக்கப்பட்டுள்ளது. விதிக்கப்பட்ட நெறிமுறைகள் பயனுள்ளதாக அமைந்திருக்கின்றன…

உங்கள் கவனத்திற்கு