முக்கியச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

Di Maio, சீனா எமது நட்பு நாடு, ஆனால் Natoவின் மதிப்புக்கள் எமதுமாகும்

இத்தாலி சொந்தமாகச் சிந்திக்கிறது. பல இறப்புக்களை சந்தித்த அவசரநிலையை நிர்வகிக்க பெறப்பட்ட உதவிகளுக்கும் அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என…

சீன தடுப்பூசி பரிசோதனை விலங்குகளில் வெற்றிகண்டுள்ளது

கொரோனாவைரசுக்கு எதிரான போராட்டத்தை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக சீன விஞ்ஞானிகளால் பாரம்பரியமான முறையில் உருவாக்கப்பட்ட ஒரு தடுப்பூசி நல்ல விளைவுகளைத்…

06.05.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 06-05-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 214,457. நேற்றிலிருந்து 1,444 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+0.7%). இவற்றில்:…

கட்டம் 2 இன் விளைவுகள் அடுத்த வாரம் தெரியவரும்! – Brusaferro

இந்த வாரம் இத்தாலி முழுவதும் கொரோனாவைரசால் ஏற்பட்ட முடக்கநிலையத் தளர்த்தி கட்டம் 2 க்குள் நுழைந்துள்ளது. இதையடுத்து, உயர் சுகாதார…

Sicilia பிராந்தியத்திற்கு தனிப்பட்ட சுயஅறிவிப்புப் படிவம்

Sicilia பிராந்திய ஆளுநர் Nello Musumeci விதித்த கட்டளைகளுக்கு ஏற்றவாறு புதிய சுயஅறிவிப்புப் படிவம் ஒன்று இப் பிராந்தியத்திற்கு மட்டும்…

05.05.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 05-05-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 213,013. நேற்றிலிருந்து 1,075 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+0.5%). இவற்றில்:…

Lombardia, “Pacchetto famiglia” எனும் மேலதிக உதவி

Lombardia பிராந்தியத்தில் கொரோனாவைரசு அவசரகாலத்தால் பொருளாதார நெருக்கடிகளை மேற்கொள்ளும் குடும்பங்களை ஆதரிப்பதற்கான Pacchetto famiglia எனும் இன்னொரு அசாதாரண நிவாரண…

மே 4 முதல் பிராந்தியங்களின் தனிப்பட்ட விதிமுறைகள் (புதிய இணைப்பு)

தமிழ் மக்கள் கூடிய அளவில் வாழும் பிராந்தியங்களில் கட்டம் இரண்டிற்கு விதிக்கப்பட்ட தனிப்பட்ட விதிமுறைகளை கீழ் காணலாம். Piemonte பிராந்தியத்தின்…

04.05.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 04-05-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 211,938. நேற்றிலிருந்து 1,221 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+0.6%). இவற்றில்:…

நகர்வுகளுக்கான புதிய சுயஅறிவிப்புப் படிவம் “Autocertificazione”

இன்று முதல் இத்தாலி முடக்கநிலையில் இருந்து விடைபெறுகிற நிலையில் சில நகர்வுகளுக்கான சுயஅறிவிப்புப் படிவம் அவசியமானதாக இல்லையென்றாலும் உள்துறை அமைச்சகம்…

உங்கள் கவனத்திற்கு