செய்திகள்

செய்திகள்

மே 18 – தமிழின அழிப்பு நாள்

2009ல் முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழின அழிப்பு நடந்தேறி 13 வருடங்கள் ஆகி விட்ட நிலையிலும் இன்று வரை சர்வதேசம் மௌனம்…

இத்தாலி சுதந்திர தின நடைப் பேரணியில் இணைந்து கொண்ட தமிழ் மக்கள்

இத்தாலி சுதந்திர தின நடைப் பேரணியில் Valdilana நகரசபையின் அழைப்பில் பியல்லா வாழ் தமிழ் மக்கள் கலந்துகொண்டனர். இப்பேரணியானது Valdilana…

வேர்களைத் தேடும் உறவுகள்-தையிட்டி

இயற்கை வளம் மிகுந்த இலங்கைத் தீவின் வடபகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாண மாவட்டத்தில்  வலிகாமம் வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலக பிரிவில்…

8 மார்ச், சர்வதேச பெண்கள் தினம்

1910 ஆண்டில் டென்மார்க்கில் உள்ள Copenaghen இல், 17 நாடுகளைச் சேர்ந்த 100 பெண்கள், உரிமை மாநாட்டை நடத்தினார்கள். பின்னர்…

ஐ.நா முன்றலை வந்தடைந்தது ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம்

கடந்த 16.02.2022 பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்ட மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் சிறிலங்காப் பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழினப் படுகொலைக்கு…

18ம் நாளாக (05/03/2022) தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி தொடரும் அறவழிப்போராட்டம்

சுவிசு பேர்ன், மாநகரசபை முன்றலில் இருந்து எழுச்சி கரமாக மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் தொடர்ந்தது. சிறிலங்காப் பேரினவாத அரசினால்…

17ம் நாளாக (04/03/2022) தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி அறவழிப்போராட்டம் தொடர்கிறது

சிறிலங்காப் பேரினவாத அரசானது தமிழர்களை இரசாயன, கொத்துக்குண்டுகளாலும், பாதுகாப்பு வலயத்தில் தமிழ் மக்களை படுகொலை செய்தும், வெள்ளைக்கொடிகளோடு சரணடைந்தவர்களை படுகொலை…

சுவிசு நாட்டில் தொடர்ந்து பயணிக்கும் அறவழிப்போராட்டம்

மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டமானது கடந்த 16/02/2022 பிரித்தானியாவில் ஆரம்பித்து நெதர்லாந்து, பெல்சியம், லுக்சாம்பூர்க், யேர்மனி, பிரான்சு நாடுகள் ஊடாக…

பலெர்மோவில் நடைபெற்ற நாட்டுப்பற்றாளர் சு.சச்சிதானந்தம் அவர்களின் முதலாம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு

03/03/2021 அன்று COVID-19 தொற்றுநோயின் பாதிப்பிற்குள்ளாகி உயிர்நீத்த தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் கீழ்ப்பிராந்திய நிர்வாகப் பொறுப்பாளர் “நாட்டுப்பற்றாளர்” சுப்பிரமணியம் சச்சிதானந்தம் அவர்களின்…

ஐநா நோக்கி பயணிக்கும் மனிதநேயச் செயற்பாட்டாளர்களின் வீரம் செறிந்த உணர்வுகள்

கடந்த 16/02/2022 அன்று பிரித்தானியப் பிரதமர் இல்லத்தின் முன்றலில் இருந்து ஆரம்பித்த ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப்பயணம், கொட்டும் மழையிற்கும்…

உங்கள் கவனத்திற்கு