முடியவில்லை முள்ளிவாய்க்காலில்
மே18 தமிழினப்படுகொலை உச்சம் தொட்ட நாள், தமிழீழம் சிதைக்கப்பட்ட நாள், சிங்களத்தின் கோரமுகம் உலகிற்கு வெளிப்பட்ட நாள், இப்பூமிப்பந்தில் மனிதம்…
செய்திகள்
மே18 தமிழினப்படுகொலை உச்சம் தொட்ட நாள், தமிழீழம் சிதைக்கப்பட்ட நாள், சிங்களத்தின் கோரமுகம் உலகிற்கு வெளிப்பட்ட நாள், இப்பூமிப்பந்தில் மனிதம்…
விடுதலைப் போராட்டங்களின் வரலாற்றில் நாட்டுப்பற்றாளர்கள் எவ்வளவு ஒரு பெரிய சக்தியாக திகழ்ந்து வருகின்றார்கள் என்கின்ற உண்மையை நாம் ஒருநாளும் மறந்திடவோ…
தமிழீழ தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆனந்தபுரம் தமிழரின் வீரம் நிறுவப்பட்ட இடம். தன்மானமும் மனவுறுதியும் எக்காலத்திலும் எதிரியால் அடிபணிய…
நெஞ்சுறுதி கொண்டு இறுதிவரை உறுதி தளராது பயணித்த தாயகத்தின் முன்னைநாள் மன்னார் மறைமாவட்ட பேரன்பின் தூதுவன் வயது முதிர்வால் இயேசு…
கண்ணீர் வணக்கம்மனிதநேயப் பணியாளர்பசிலியார் வின்சன் ஜோசப் (றிச்சேட்)மண்டைதீவு14/03/2021 போலோனிய நகரில் சாவடைந்தார் தமிழீழ தேசத்தின் மீது ஆழ்ந்த பற்றால் தன்…
கடந்த 15 நாட்களாக நான்கு கோரிக்கைகளை முன்வைத்து உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் திருமதி அம்பிகை செல்வகுமார் அவர்களை…
ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலைக்கும் போர்க் குற்றத்திற்கும் விசாரணை வேண்டும் என்ற சிங்கள இனவெறி அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துவது…
இத்தாலி தமிழர் ஒருங்கிணைப்புக்குழு கீழ் பிராந்திய பொறுப்பாளர் நாட்டுப்பற்றாளர் சுப்பிரமணியம் சச்சிதானந்தம் குஞ்சண்ணையின் வீரவணக்க நிகழ்வு 07/03/2021 காலை 10…
தமிழீழ விடுதலையை இறுதி மூச்சுவரை சுமந்து சாவடைந்த நாட்டுப்பற்றாளர் குஞ்சண்ணையின் வீரவணக்க நிகழ்வு தற்போதுள்ள அவசரகால நிலையில் அதிகாரிகளின் அறிவுத்தல்களுக்கு…
இத்தாலி நாட்டின் கீழ்ப்பிராந்தியப்பொறுப்பாளர் சுப்பிரமணியம் சச்சிதானந்தம் அவர்கள் 03.03.2021 அன்று உடல்நலம் பாதிப்படைந்த நிலையில் சாவடைந்தார் என்ற செய்தி எம்மைப்…