செய்திகள்

செய்திகள்

Green passஐ எப்படி பெற்றுக்கொள்வது?

ஜூன் 17 முதல் Covid-19க்கான green passஐ வழங்குவதற்காக பிரதமர் Draghi புதிய ஆணையை கையெழுத்திட்டார். ஓய்வூதிய இல்லங்களில் வயதானவர்களைப்…

இத்தாலியில் அனைத்துலகத் தமிழ்மொழித் தேர்வு 2021

இத்தாலி  தமிழ்க் கல்விச்சேவையினால் அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் அனுசரணையுடன் இந்த ஆண்டு நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு இன்று, 12.06.2021…

மாணவர் எழுச்சி தேசத்தின் மலர்ச்சி – இணையவழி மாநாடு

தமிழ் மாணவர் எழுச்சி நாளை முன்னிட்டு 06/06/2021 அன்று மாணவர் எழுச்சி தேசத்தின் மலர்ச்சி எனும் தலைப்பில் இணையவழி மாநாடு…

மாணவர் எழுச்சி தேசத்தின் மலர்ச்சி

தேசிய விடுதலை என்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து அந்த இலட்சியத்திற்காகத் தனது வாழ்வைத் தியாகம் செய்தவர் பொன் சிவகுமாரன். அவருடைய…

அனைத்துலக கல்வி மேம்பாட்டு பேரவையின் மேம்படுத்தப்பட்ட தமிழ் பாடநூல் வெளியிட்டு நிகழ்வு

இளைய தலைமுறையினரின் தமிழ்க் கல்வியையும் இன இருப்பையும் முன்னிறுத்தி உருவாக்கப்பட்ட பாடநூல்களை 11 நாடுகளில் ஒரே நாளில், இன்று 05/06/2021,…

வேர்களைத்தேடும் விழுதுகள் – அச்சுவேலி

ஈழத்திருநாட்டின் தனித்தமிழர் தாயகமாக சிறப்புகள் பலகொண்ட வட மாகாணத்தில் யாழ்மாவட்டத்தின் கிழக்குப்பகுதியில் அச்சுவேலி எனும் அழகிய கிராமம் அமைந்துள்ளது.இக்கிராமத்தின் உப…

இத்தாலி தமிழின அழிப்பு நாள் நிகழ்வுகள் 2021

ஓர் இனம் தான் வாழ்ந்த தனக்குச் சொந்தமான ஆள்புலத்தை என்றுமே மாற்றானிடம் விட்டுக்கொடுத்ததில்லை…ஆனால் அந்த இனத்திடமிருந்து மண்ணை பறித்து, அவர்களை…

மே18 தமிழின அழிப்பு நினைவுநாள் அறிக்கை

எத்தகைய சவால்களையும் எதிர்கொண்டு தொடர்ந்து போராடுவோம் முள்ளிவாய்க்காலில் அதியுச்சத் தமிழின அழிப்பிற்குத் தலைமையேற்று நடாத்திய சிங்களப் பௌத்த பேரினவாத அரசாங்கம்,…

இத்தாலியில் தமிழ் கடடமைப்புகளால் ஒருங்கிணைக்கப்பட்ட இணையவழி மகாநாடு

“பெரு மதிற்பிற்குரிய எம் தமிழ் உறவுகளே! முள்ளிவாய்க்கால் எமக்கு முடிவல்ல, உணர்வுள்ள தமிழராய் உரிமைக்காய் தொடர்ந்து போராடுவோம்.” ஐ.நா. மனித…

இத்தாலிய தூதுவராக இனப்படுகொலைக் குற்றவாளி சுமங்கல டயஸ் நியமனம்

27 ஏப்ரல் 2021 அன்று, உயர் பதவிகள் தொடர்பான இலங்கையின் பாராளுமன்றக்குழு, சிறிலங்காவின் முன்னாள் விமானப்படை மார்சல் சுமங்கல டயஸை…

உங்கள் கவனத்திற்கு