செய்திகள்

செய்திகள்

வீரகாவியம் படைத்த பெண் வேங்கைகள்

தமிழீழ தேசத்தின் விடுதலை வேண்டி எம் தலைவர்  நடாத்திய விடுதலைப் போரின் வீரமும் வெற்றியும் தமிழரின் உன்னதமான வரலாறு. வையகத்தில்…

மாவீரர் வாரம் ஆரம்பம்

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தங்கள் இன்னுயிரை அற்பணித்த அனைத்து போராளிகளுக்கும் வணக்கம் செலுத்தி நினைவுகூரும் நாளே மாவீரர் நாள்…

கொரோனாவைரசு – தடுப்பூசி பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்த வேண்டும்

தொற்றுநோயியல் வளைவின் விரைவான எழுச்சியை கருத்தில் கொண்டு ஏனைய ஐரோப்பிய நாடுகளால் எடுக்கப்பட்ட தேசிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தவிர்த்து தடுப்பூசி…

மாவீரர் நினைவு சுமந்த ஆக்கங்கள்

விழிப்புத்தான் விடுதலைக்கு முதற்படி என்கின்ற எமது தேசியத் தலைவரின் சிந்தனைக்கு இணங்க, எமது மாவீரச் செல்வங்களின் வீரம் அறிந்து, நினைவு…

தமிழ் தகவல் மையச் செய்திக்களம்

தமிழ் தகவல் மையத்தின் புதிய பக்கம்: கொரோனாவைரசு, அரசியல், இத்தாலியில் அமுல்படுத்தப்படும் புதிய சட்டங்கள் மற்றும் சலுகைகள் பற்றிய செய்திகள்…

தமிழீழத் தேசிய மாவீரர் நாள்-2021

தமிழீழம் எனும் உன்னத இலட்சியத்தை மனதில் நிறுத்தி, தமிழினத்தின் சுதந்திரத்திற்காக போராடி, வீர காவியம் படைத்த எமது வீரமறவர்களை நினைவுகூரும்…

மாவீரர் நாள் 2021 – வெளியீடுகள்

அனைத்து தமிழ் மக்களின் கவனத்திற்கு!மாவீரர் நாள் 2021ஐ முன்னிட்டு சிறப்பு வெளியீடுகள் வந்துள்ளன. நீங்களும் இவற்றைப் பெற்றுக் கொள்ள விரும்பினால்…

கேணல் பரிதியின் 9ம் ஆண்டின் நீங்கா நினைவில்

தமிழீழ மண்மீட்புப் போரில் தன்னை அர்ப்பணித்து பின்னர் தாயக விடுதலைக்காக புலம் பெயர் மண்ணில் அயராது உழைத்தவர் கேணல் பரிதி…

சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் ஏனைய ஆறு போராளிகளது 14வது ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் ஏனைய ஆறு போராளிகளது 14வது ஆண்டு நினைவுவணக்க…

வாகை நிழலில்-இளையோர்களுக்கான பட்டறை

கடந்த 30,31 ஒக்டோபர் ஆகிய இரு தினங்களில் “வாகை நிழலில்” எனும் தலைப்பில் இளையோர்களுக்கான பட்டறை இத்தாலி நாட்டின் பலெர்மோ…

உங்கள் கவனத்திற்கு