முக்கியச் செய்திகள்

முக்கியச் செய்திகள்

கட்டம் 2 இன் விளைவுகள் அடுத்த வாரம் தெரியவரும்! – Brusaferro

இந்த வாரம் இத்தாலி முழுவதும் கொரோனாவைரசால் ஏற்பட்ட முடக்கநிலையத் தளர்த்தி கட்டம் 2 க்குள் நுழைந்துள்ளது. இதையடுத்து, உயர் சுகாதார…

Sicilia பிராந்தியத்திற்கு தனிப்பட்ட சுயஅறிவிப்புப் படிவம்

Sicilia பிராந்திய ஆளுநர் Nello Musumeci விதித்த கட்டளைகளுக்கு ஏற்றவாறு புதிய சுயஅறிவிப்புப் படிவம் ஒன்று இப் பிராந்தியத்திற்கு மட்டும்…

05.05.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 05-05-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 213,013. நேற்றிலிருந்து 1,075 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+0.5%). இவற்றில்:…

Lombardia, “Pacchetto famiglia” எனும் மேலதிக உதவி

Lombardia பிராந்தியத்தில் கொரோனாவைரசு அவசரகாலத்தால் பொருளாதார நெருக்கடிகளை மேற்கொள்ளும் குடும்பங்களை ஆதரிப்பதற்கான Pacchetto famiglia எனும் இன்னொரு அசாதாரண நிவாரண…

மே 4 முதல் பிராந்தியங்களின் தனிப்பட்ட விதிமுறைகள் (புதிய இணைப்பு)

தமிழ் மக்கள் கூடிய அளவில் வாழும் பிராந்தியங்களில் கட்டம் இரண்டிற்கு விதிக்கப்பட்ட தனிப்பட்ட விதிமுறைகளை கீழ் காணலாம். Piemonte பிராந்தியத்தின்…

04.05.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 04-05-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 211,938. நேற்றிலிருந்து 1,221 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+0.6%). இவற்றில்:…

நகர்வுகளுக்கான புதிய சுயஅறிவிப்புப் படிவம் “Autocertificazione”

இன்று முதல் இத்தாலி முடக்கநிலையில் இருந்து விடைபெறுகிற நிலையில் சில நகர்வுகளுக்கான சுயஅறிவிப்புப் படிவம் அவசியமானதாக இல்லையென்றாலும் உள்துறை அமைச்சகம்…

கட்டம் 2 இன் நெறிமுறைகள் அடங்கிய ஏப்ரல் ஆணையின் முக்கிய அம்சங்கள் எவை?

26 ஏப்ரல் 2020 வெளியிடப்பட்ட ஆணை, மே 4 முதல் நடைமுறையிலிருக்கும் பல விதிமுறைகளை அறிமுகப்படுத்துகிறது: ஒரே பிராந்தியத்தில் வசிக்கும்…

03.05.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 03-05-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 210,717. நேற்றிலிருந்து 1,389 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+0.7%). இவற்றில்:…

Arcuri, எதிர்வரும் திங்களில் இருந்து இன்னும் கடினமான சவால் ஆரம்பமாகின்றது.

“எதிர்வரும் மே 4ஆம் திகதி திங்கட்கிழமை கட்டம் இரண்டு ஆரம்பமாகிறது. எமக்கு கடினமான சவால் ஒன்று ஆரம்பமாகிறது. நாம் ஒவ்வொருவரும்…

உங்கள் கவனத்திற்கு