முக்கியச் செய்திகள்

முக்கியச் செய்திகள்

25.05.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 25-05-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 230,158. நேற்றிலிருந்து 300 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+0.1%). இவற்றில்:…

அனைத்து மின்சாரம் மற்றும் எரிவாயு சலுகைகளையும் ஒப்பிடும் பொது இணையப் பதிவகம்

மின்சாரம் மற்றும் எரிவாயு சலுகைகளை ஒப்பிடும் ஒரு புதிய சேவை. இது மின்சக்தி மற்றும் சுற்றுச்சூழலுக்கான ஒழுங்குமுறை ஆணையமான Areraவால்…

24.05.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 24-05-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 229,858. நேற்றிலிருந்து 531 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+0.2%). இவற்றில்:…

23.05.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 23-05-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 229,327. நேற்றிலிருந்து 669 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+0.3%). இவற்றில்:…

முக்கிய அறிவித்தல்: அவசர வருமானத்திற்கு (Reddito di emergenza) நேற்று முதல் விண்ணப்பிக்கலாம்

அவசர வருமானத்திற்கு விண்ணப்பிப்பதற்கான நடைமுறை INPS இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தொழில் அமைச்சர் Nunzia Catalfo அதை அறிவித்துள்ளார். இன்று காலை…

தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி -Brusaferro

“எல்லா பிராந்தியங்களிலும் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகின்றன, ஆனால் நாட்டை கணிசமாக மூன்று பகுதிகளாகப் பிரிக்கும் பிராந்தியங்களுக்கு இடையில்…

22.05.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 22-05-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 228,658. நேற்றிலிருந்து 652 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+0.3%). இவற்றில்:…

கட்டம் 2: நகரங்களில் உருவாகிய பெரும் கூட்டங்கள்

இத்தாலி முழுவதும் முடக்கநிலை தளர்த்தப்பட்டதோடு, மதுக்கடைகள் மற்றும் இரவு கிளப்புகள் மீண்டும் திறக்கப்பட்டதன் மூலம், கொரோனாவைரசு எதிர்ப்பு விதிகளை மதிக்கும்…

Rilancio ஆணையின் சலுகைகளுக்கு எப்போது விண்ணப்பிப்பது

Rilancio ஆணை மே 19 அன்று இத்தாலியின் அதிகாரப்பூர்வ வர்த்தமானியில் (gazzetta ufficiale) வெளியிடப்பட்டது. இத்தாலியர்களுக்கு ஆதரவாக பல வகையான…

திட்டங்களுக்குப் பின்னால் உள்ள தமிழ் இளையோர்களின் தொழில்நுட்ப அறிவு

புலம்பெயர் நாடுகளில் வாழ்ந்து வரும் தமிழ் இளையோர்கள் தேசியம் நோக்கிய பயணத்தில் ஆர்வத்துடனும் முழு ஈடுபாடுடனும் ஈடுபட்டு வருவது அவர்களின்…

உங்கள் கவனத்திற்கு