முக்கியச் செய்திகள்

முக்கியச் செய்திகள்

இத்தாலி வாழ் தமிழ் இளையோர்களின் திட்டங்கள்

புலத்தில் பிறந்து வளர்ந்தாலும் எமது தாய்மண் மீது எமது இளையோர்கள் கொண்டிருக்கும் பற்றின் சான்றாக தொடர்ச்சியான முறையில் பல்வேறுபட்ட திட்டங்களை…

தியாக தீபம் திலீபனின் 33 ஆம் ஆண்டு நினைவுகூரல். Genova திலீபன் தமிழ்ச்சோலை மாணவர்களின் ஆக்கம்

திலீபனின் தியாகம். தமிழ் மாணவர்களுக்கு எதிராக சிங்கள அரசு கட்டவிழ்த்து விட்ட மொழி, இன, மத வேறுபாடுகள் தமிழ் மாணவர்களை…

தியாக தீபம் திலீபனின் 33 ஆம் ஆண்டு நினைவுகூரல். Reggio Emilia திலீபன் தமிழ்ச்சோலை மாணவர்களின் ஆக்கம்

விடுதலை யாகத்தில் வித்தான வீரன் லெப்.கேணல் திலீபன். ஈழத்தில் யாழ்ப்பாணம் ஊரெழு என்னும் கிராமத்தில் 1963 ஆம் ஆண்டு 27…

“உறவை வளர்ப்போம்” திட்டம்

அன்பார்ந்த உள்ளங்களே! கொரோனாவைரசு தாக்கம் காரணமான தடங்கல்களை கடந்து எமது தாயக மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வேகமாக பணியாற்ற…

தியாகத்தின் உருவானான் திலீபன்

ஈழவிடுதலைப் போராட்டமும் அதற்காக உயிரை அர்ப்பணித்த தியாகிகளின் வரலாறும் மனித இனம் இருக்கும்வரை பேசப்படும் முக்கியமான விடயங்கள். “பிறர் வாழத்…

23.09.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 23-09-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 302,537. நேற்றிலிருந்து 1,640 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+0.5%). இவற்றில்:…

22.09.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 22-09-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 300,897. நேற்றிலிருந்து 1,391 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+0.5%). இவற்றில்:…

21.09.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 21-09-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 299,506. நேற்றிலிருந்து 1,350 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+0.5%). இவற்றில்:…

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கிய ஈருருளிப்பயணம்

தமிழினப் படுகொலைக்கு நீதி வேண்டி 04/09/2020 அன்று அனைத்துலக குற்றவியல் நீதி மன்றம் முன் இருந்து ஆரம்பித்த மனிதநேய ஈருருளிப்பயணமானது…

20.09.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 20-09-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 298,156. நேற்றிலிருந்து 1,587 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+0.5%). இவற்றில்:…

உங்கள் கவனத்திற்கு