சிறப்பு கட்டுரை

சிறப்பு கட்டுரை

நடுகல் வரலாறும் மாவீரர் துயிலும் இல்லங்களும்

பண்டைத் தமிழரின் வாழ்வியல் பதிவுகளை உலகுக்கு வெளிக்காட்டும் சான்றுகளுள் நடுகற்களின் பங்கு குறிப்பிடத்தக்கது.நடுகல் என்பது இறந்தவர்களின் நினைவாக எடுக்கப்படும் நினைவுக்கல்…

முதல் வித்து

ஓர் இனம் அடக்குமுறைகளால் ஆட்கொள்ளப்படும் போதும் அவ்வினத்துக்கான அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும் போதும், அதற்கெதிராக அமைதிவழியில் போராட்டங்கள் ஆரம்பிக்கின்றன. அமைதிவழிப்போராட்டங்கள்…

இளையோர் கண்ட தலைவன்

1954 இல் வல்வெட்டித்துறையில் வேலுப்பிள்ளை-பார்வதி தம்பதியருக்கு பிறந்தார் எமது தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள். உலக அரசியலிலும்,…

வீரவேங்கைகள் உறங்கும் புண்ணிய பூமி

தாயகத்தில் எமது வீரவேங்கைகள் விதைக்கப்பட்டு கண்ணுறங்கும் புண்ணிய பூமி “மாவீரர் துயிலும் இல்லம்”. இவ் உறைவிடத்தின் தோற்றம் மற்றும் முக்கியத்துவத்தையும்…

உலகம் பார்த்து வியந்த தமிழீழக் காவல் துறை

எம் தமிழீழத்தில் எமது தானைத் தலைவன் மாண்புமிகு பிரபாகரன் அவர்கள் ஒரு அரசாங்கத்தை நடத்தினார். அந்த அரசாங்கத்தில் ஒரு சில இறுக்கமான…

தமிழர்களை ஏமாற்றிய இரண்டாவது உடன்படிக்கை (1925)

1925 யூன்28 இல், யாழ்ப்பாணத்தில் சேர்.வைத்திலிங்கம் துரைச்சாமியின் வீட்டில் (வீட்டின் பெயர் மகேந்திரகிரி) வட்டமேசை மாநாடு ஒன்று நிகழ்ந்தது. தமிழர்…

340 அகவை காணும் இத்தாலி தேசத்து தமிழர் வீரமாமுனிவர்

தமிழுக்கு தொண்டு செய்தவர்கள் யாரென்று நாம் பட்டியலிட்டோமானால் அதில் பிற மதத்தவரும் பிற இனத்தவர்களும் என அனேகமானவர்கள் இடம்பெறுவர். தமிழுக்கு…

பிராந்திய வல்லாதிக்கத்தின் கையாலாகாத்தனம் – யாழ் வைத்தியசாலைப் படுகொலை

தமிழர் தாயகத்தில் யாழ்ப்பாண நகரில் அமைந்துள்ள யாழ் போதனா வைத்தியசாலை மக்களுக்கு அடிப்படை மற்றும் உயர்தர மருத்துவ வசதிகளை வழங்கும்…

தமிழர்களை ஏமாற்றிய முதல் உடன்படிக்கை (1918)

இலங்கை தேசிய காங்கிரஸ் தொடங்கப்படுவதற்கு முன்னரேயே 1918இல், தமிழ்-சிங்களத்தலைவர்கள் ஓர் உடன் படிக்கையைச் செய்திருந்தனர். சட்ட சபையில் தமிழர் பிரதிநிதித்துவத்தின்…

உங்கள் கவனத்திற்கு