admin

இத்தாலியில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 35வது ஆண்டு வீர வணக்க நிகழ்வு

இத்தாலி போலோனியா (Bologna) நகரில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களது 35வது ஆண்டு வீரவணக்க நிகழ்வு 09/10/2022 மதியம்…

இத்தாலியில் நடைபெற்ற தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் மற்றும் கேணல் சங்கர் ஆகியோர்களின் வீர வணக்க நிகழ்வுகள்

இத்தாலியில் ரெச்சியோ எமிலியா, செனோவா, பியல்லா, பலெர்மோ ஆகிய பிரதேசங்களில் 26-09-2022 அன்று தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் மற்றும்…

வேர்களைத் தேடும் விழுதுகள்-குருநகர்

இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில், யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள ஒரு நகரம் குருநகர் ஆகும். குருநகரின் கிழக்கு எல்லையை…

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை-பட்டயம் வழங்கும் நிகழ்வு

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் அனுசரணையுடன் இத்தாலி, டென்மார்க், ஆகிய நாடுகளின் தமிழ்க் கல்விக்கழகங்களைச் சேர்த்த ஆசிரியர்கள் கற்றிருந்த…

வேர்களைத் தேடும் விழுதுகள்-சங்கானை

சங்கானை நகரம், இலங்கையின் யாழ் நகரத்திலிருந்து 12 கிமீ வடமேற்காக அமைந்துள்ளது. சங்கானை யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாம வலயப் பிரிவில்,…

தமிழீழத் தேசிய மாவீரர் ஞாபகார்த்த விளையாட்டுப்போட்டி 2022 இத்தாலி மேற்பிராந்தியம்

இத்தாலி மேற்பிராந்திய ஈழத்தமிழர் விளையாட்டுத் துறையினால் 17-07-2022 அன்று தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுனர் போட்டிகள், மற்றும் உதைபந்தாட்டம் கரப்பந்தாட்டப் போட்டிகள்…

இத்தாலியில் நடைபெற்ற தியாகி பொன் சிவகுமாரன் ஞாபகார்த்த துடுப்பாட்ட, கரப்பந்தாட்ட போட்டிகள்

இத்தாலி மேற்பிராந்திய ஈழத்தமிழர் விளையாட்டுத் துறையினால் 19-06-2022 அன்று தியாகி பொன் சிவகுமாரன் ஞாபகார்த்த துடுப்பாட்டம் மற்றும் கரப்பந்தாட்ட சுற்றுப்…

வேர்களைத் தேடும் விழுதுகள் – காரைநகர்

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் மேற்குத்திசையில் அமைந்துள்ள சப்த தீவுகளில் ஒன்று காரைநகர் ஆகும். இது நாற்புறமும் கடலினால் சூழப்பட்ட ஒரு…

அனைத்துலகத் தமிழ்மொழித்தேர்வு -2022 இத்தாலி

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் நடாத்தப்படும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு-2022 சனிக்கிழமை (04.06.2022 ) இத்தாலி தமிழ்க் கல்விச் சேவையின்…

Mantova நகரில் இடம்பெற்ற தமிழின அழிப்பு நாள் வணக்க நிகழ்வு

29/05/2022 அன்று மாந்தோவா பிரதேசத்தில் மே18 தமிழின அழிப்பு நாளின் வணக்க நிகழ்வு நடைபெற்றது. மேலும், எமது இளையோர்களால் சிறப்பு…

உங்கள் கவனத்திற்கு